facebook pixel
மதுரை நகரம் 2030-ஆம் ஆண்டுக்குள் தெருவோர வாழ்வோர் இல்லாத நகரமாக மாறுவதற்கான திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இத்திட்டம் மதுரை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மதுரையில் உள்ள தெருவோர வாழ்வோருக்கு இத்திட்டம் நல்ல வாழ்வை வழங்கும். மேலும் தகவல்களுக்கு 📲 maduraianz -ஐ Follow செய்யுங்கள்! #Madurai #TamilNadu #maduraianz #breakingnews #beggarfreecity

 37

    Suggested Credits
    Tags, Events, and Projects