மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) பணியாற்றி வந்த கணக்காளர் ஒருவர், தனது ஒப்பந்தப் பணி காலம் நீட்டிக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி சட்டப்போராட்டம் நடத்திய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரின் விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
📲 maduraianz -ஐ Follow செய்யுங்கள்!
#Madurai #TamilNadu #maduraianz #BreakingNews